Category: தமிழ் நாடு

பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு இன்று விசாரணை

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரையைத் தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை திருத்தணியில் வேல்…

நாளைமுதல் உங்கள் பத்திரிகை.காம்-ல், பிரபல ஜோதிடர் எழுதும் நட்சத்திரவாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்….

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வெளியாகிறது. குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு…

நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர்…

ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக தெளிவாகத் தெரிவித்த பின்பும் அவரது ரசிகர்கள் சிலர் இன்னும் நம்பிக்கை இழக்காமல், சமூக வலைத்தளங்களில்… அவரை…

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்: தடை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ​இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரான…

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? பாஜகவுக்கு கனிமொழி கேள்வி

சென்னை: தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

 தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? நீதிபதி

மதுரை: தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்றும், தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிகளில் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளில்…

சென்னை மக்களின் பசியைப் போக்க நடமாடும் அம்மா உணவகம்! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக மக்களின் பசியைப் போக்க நடமாடும் அம்மா உணவகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்மா உணவகம் மக்களைத் தேடி வரும்…