வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் 50 ஏக்கர் சோளப்பயிர்கள் நாசம்! திண்டுக்கல் பகுதி விவசாயிகள் வேதனை
திண்டுக்கல்: வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் சுமார் 50 ஏக்கர் சோள பயிர்கள் நாசமாகி உள்ளதாக திண்டுக்கல் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு உடனே நடவடிக்கை…