Category: தமிழ் நாடு

நடிகர் சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்! முன்னாள் நீதிபதி சுதந்திரம், கே.என்.பாட்ஷா

சென்னை: நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டோர், அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என முன்னாள் நீதிபதிகள் சுதந்திரம், கே.என்.பாட்ஷா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். நீட்…

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக்கோரி வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரிதொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை தள்ளுபடி…

வருங்கால மருத்துவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு…

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல்நாள் கூட்டமே கலைக்கட்டத்தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்prனை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி…

நடிகர் சூர்யா தவறாக பேச மாட்டார்! இயக்குநர் பாரதிராஜா

சென்னை: நடிகர் சூர்யா தவறாக பேச மாட்டார், நடக்க மாட்டார் என இயக்குநர் பாரதிராஜா வக்காலத்து வாங்கியுள்ளார். நீட்தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை முடிவை நாடுவது குறித்து…

பிரணாப்முகர்ஜி, வசந்தகுமார் உள்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பாராளுமன்றம் இன்று கூடியது. முதல் கூட்டத்தில், முன்னாள் குடியரசு தலைவ்ர பிரணாப்முகர்ஜி, தமிழக எம்.பி., வசந்தகுமார் உள்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கவில்லை! மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில், ‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற முகக்கவசம் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலின் – திமுக எம்எல்ஏக்கள்…

சென்னை: தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய நிலையில், ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சித் தலை வரும்,…

இரங்கல் தீர்மானத்துடன் சுமார் அரைமணி நேரத்தில் முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டம்! நாளைக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று, கலைவாணர் அரங்கத்தில் கூடியது. அவை கூடியதும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றம், தமிழக சட்டமன்ற…

21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

டெல்லி: நாடு முழுவதும் வரும் 21ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில், வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார…

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று பாராளுமன்றம் கூடியது. முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விசிக கட்சகிளின் எம்.பிக்கள்…