Category: தமிழ் நாடு

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்: உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும் 30ம் தேதி…

சென்னையில் 14 மேம்பாலங்களின் தூண்களில் தோட்டங்கள் அமைக்கும் பணி: மீண்டும் தொடங்கிய மாநகராட்சி

சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு, சென்னை நகரில் உள்ள 14 மேம்பாலங்களின் தூண்களில் செங்குத்து தோட்டங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. ஐஐடி, வடக்கு…

செம்மரக் கடத்தல் விவகாரம்: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப் பட்டுள்ளன? என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி…

சிறு குறு தொழில் முனைவோர்கள் 150 கி.வா. மின் இணைப்பு பெறலாம்! தமிழக அரசு

சென்னை: சிறு குறு தொழில் முனைவோர்கள் இனிமேல் 150 கி.வா. வரை மின் இணைப்பு பெற லாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மின்சார…

அண்ணா பிறந்தநாளையொட்டி 131 காவலர்களுக்கு ‘அண்ணா பதக்கம்’! முதல்வர் பழனிச்சாமி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை, சீருடை அதிகாரிகள், பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி…

நீதிமன்றம் மீது அவதூறு: நடிகர் சூர்யா மீது காவல்நிலையத்தில் புகார்!

மதுரை: நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை…

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்! தலைமைநீதிபதிக்கு 6 முன்னாள் நீதிபதிகள் வேண்டுகோள்…

சென்னை: நீதிபதிகள் குறித்த நடிகர் சூர்யா கூறிய கருத்து பரபரப்புகி உள்ள நிலையில், சூர்யாமீது நடவடிக்கை வேண்டாம், அவர் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டார், என முன்னாள்…

ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…! சூர்யா டிவிட்

சென்னை: நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யாவின் அறிக்கை விவகாரமாக மாறி உள்ள நிலையில், ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…! என்று, சூர்யா மீண்டும் டிவிட் பதிவிட்டுள்ளார். நீட்…

நடிகர் சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்! முன்னாள் நீதிபதி சுதந்திரம், கே.என்.பாட்ஷா

சென்னை: நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டோர், அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என முன்னாள் நீதிபதிகள் சுதந்திரம், கே.என்.பாட்ஷா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். நீட்…

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக்கோரி வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரிதொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை தள்ளுபடி…