Category: தமிழ் நாடு

டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி.!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட…

ஓபிசி இடஒதுக்கீடு: அதிமுக மனுமீது பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்த கோரி அதிமுக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான சென்னை…

எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை! எஸ்பிபி சரண் மறுப்பு வீடியோ

சென்னை: எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை, அது வதந்தி என்று எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து உள்ளார். இன்று காலை சமூக வலைதளங்களில், கொரோனாவால்…

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கொரோனா சோதனை முடிவு ‘நெகடிவ்’! எஸ்.பி.பி.சரண் மகிழ்ச்சி தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று குணமாகி அவரது சோதனை முடிவு நெகடிவ்…

திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் வ.சுப்பையா மாரடைப்பால் காலமானார்…

மதுரை: திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. .புதுக்கோட்டை…

எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடியுங்கள்! விஜயகாந்த்

சென்னை: தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தே.மு.தி.க. தொண்டர் களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின்…

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுமீது இன்றுவிசாரணை

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…

சூரியாவின் ‘சூரரை போற்று’’ 50 கோடி ரூபாய்க்கு வியாபாரம்..

திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், படப்பிடிப்பு முடிந்து தணிக்கை சான்றிதழும் பெற்ற தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி. ( ஆன் லைன்) தளத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன.…

போலீஸ் நிலையம் முன்பு  போராட்டம் நடத்திய நீதிபதி..

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை சேர்ந்த ஏ. செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் திடீரென பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…