Category: தமிழ் நாடு

இந்தியரா..? திமுக எம்பி கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னை: இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி திணிப்பை திமுக கடுமையாக…

சென்னையில் அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்: அடுத்த வாரம் தொடக்கம்

சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க, அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு…

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை 513 ஆக குறைந்தது…..

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான தெருக்களின்…

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி

சென்னை: தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்…

வேலூர் கத்தரிக்காய்

வேலூர் கத்தரிக்காய் வேலூர் கத்தரிக்காய் குறித்த நெட்டிசன் அசோக்குமார் முக நூல் பதிவு வேலூர் கத்தரிக்காய் என்பது ஒரு புகழ் பெற்ற சொல்,வேலூர் மாவட்டக் கிராமங்களில் விளைவிக்கப்படும்…

கொலையாளி, ரவுடிகளை கட்சியில் இணைத்து அடைக்கலம் கொடுக்கும் பாஜக….

சென்னை: வடசென்னையை கலக்கி வந்தவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவருமான பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜவில் இணைந்தார். கட்சியில் தொடர்ந்து ரவுடிகளை இணைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மணலியில் இருந்து நள்ளிரவில் பக்கத்து மாநிலத்துக்கு  அகற்றப்படுகிறது, நைட்ரேட்..

மணலியில் இருந்து நள்ளிரவில் பக்கத்து மாநிலத்துக்கு அகற்றப்படுகிறது, நைட்ரேட்.. சென்னை மணலியில் சரக்கு கண்டெய்னர் முனையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 700 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் ,…

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

இன்று சென்னையில் தளர்வற்ற முழு ஊரடங்கு : வெறிச்சோடி கிடக்கும் சாலைகள்

சென்னை சென்னை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கொரோனா பரவலைத் தடுக்க சென்னை காவல் சரக…