Category: தமிழ் நாடு

பழைய நோட்டுகளால் கண்ணீர்.. உதவிக்கரம் நீட்டிய கலெக்டர் 

பழைய நோட்டுகளால் கண்ணீர்.. உதவிக்கரம் நீட்டிய கலெக்டர் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் 58 வயதான சோமு. இவர் பார்வையற்றவர். இவரது மனைவி…

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்திவைப்பு; மனசாட்சியற்ற செயல்: தினகரன் விமர்சனம்

சென்னை: கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனை நிறுத்தி வைத்திருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர்…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு குணமடைந்துள்ளார். ஆர்.டி.அரசு காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர், மருத்துவரும்கூட! திமுக மருத்துவ…

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன- சிறைக்கைதியின் பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி: கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது தந்தை – மகன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைக்கைதி வாக்குமூலம் அளித்துள்ளார். சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ்…

பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடக்கம்

நெல்லை: பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடங்கப்பட்டது. நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100…

சென்னை காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும்…

இலவச பாடப்புத்தகங்கள், கல்வித் தொலைக்காட்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்புக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வித் தொலைக் காட்சி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழக…

32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்… காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.…

கல்லூரி இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி வழக்கு…

சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட கல்லூரி இறுதி பருவ தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், தேர்வுகளை நடத்த…