Category: தமிழ் நாடு

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் 6,65,717 வாகனங்கள் பறிமுதல், ரூ.20 கோடியை நெருங்கிய அபராதம் …

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 6,65,717வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராத வசூல் ரூ.20 கோடிய நெருங்கி உள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து…

100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகளின் விவரங்களை கோரியுள்ள அரசு… நடவடிக்கை பாயுமா?

சென்னை: கல்வி நிலையங்கள் திறக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவை 100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. அந்த…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் சில மாவட்டங்களில் கனம பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் போனில் உரையாடல்…

சென்னை: மருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் போனில் உரையாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த எனது…

முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் மருத்துவமனையில் அனுமதி… நவாஸ்கனி வேண்டுகோள்

சென்னை: முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் உடல்நலம் குன்றி திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல்நலம் பெற்று…

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியாகும்… செங்கோட்டையன்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலே வெளியிடப்படும், கிரேடு முறை கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வெளியானது… தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.…

தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம்… ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து உள்ளர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு…

பாமக கோட்டையான அரியலூரில் சலசலப்பை உருவாக்கி வரும் பாஜக….

அரியலூர்: பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட அரியலூர் மாவட்ட;த்தில், பாமகவினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் திக்குமுக்காடி வரும் நிலையில், பாஜக தனது சித்து விளையாட்டை தொடங்கி உள்ளது.…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…