Category: தமிழ் நாடு

புதுச்சேரியில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள்,…

எதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம்  எல் ஏ பொன்முடி

விழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார்.…

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று உச்சக்கட்ட பலி…! 97 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகபட்சமாக 97 பேர் இன்று பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சில வாரங்களாக தலைநகர் சென்னையில்…

ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய அளிக்கப்பட்ட வழக்கு மனு விசாரணை வரும் செவ்வாய் அன்று நடக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடெங்கும் ஆன்லைன் மூலம்…

’டிஸ்கவரி ஆஃப் இந்தியா'வில் இருந்து 'திருக்குறள்' வரை : ஜெயலலிதா இல்லத்தில் உள்ள 8376 புத்தகங்கள்

சென்னை அரசுடைமையாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் இருந்த பலதரப்பட்ட 8376 புத்தகங்கள் குறித்த விவரங்கள் இதோ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லமான வேதா நிலையத்தை…

ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால்,…

ரூ.281 கோடி மதிப்பிலான தடுப்பணைகள், வெள்ள தடுப்பு சுவர், நீர்தேக்கம் உள்பட 22 திட்டப் பணிகளுக்கு எடப்பாடி அடிக்கல்…

சென்னை: தமிழக முதல்வர் ரூ.281 கோடி மதிப்பிலான தடுப்பணைகள், வெள்ள தடுப்பு சுவர், நீர்தேக்கம், அணைக்கட்டு உள்பட 22 திட்டப் பணிகளுக்கு இன்று காணொளி காட்சி மூலம்…

குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும்… ஜெகவீரபாண்டியன்…

மயிலாடுதுறை: குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுரை மாவட்ட கருத்துக்ககேட்பு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த…

ரூ.12.58 கோடி செலவில் சார்பதிவாளர் அலுவலக கட்டடங்கள்: எடப்பாடி திறந்துவைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.12.58 கோடி செலவில் சார்பதிவாளர் அலுவலக கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்துவைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை…

ஆன்லைன் விளம்பரங்களில் நடித்த கோலி, தமன்னாவை கைது செய்ய வேண்டும்: ஹைகோர்ட்டில் வழக்கு

சென்னை: ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி வழக்கறிஞர் சூரிய…