புதுச்சேரியில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள்,…