Category: தமிழ் நாடு

மருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் போனில் உரையாடல்…

சென்னை: மருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் போனில் உரையாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த எனது…

முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் மருத்துவமனையில் அனுமதி… நவாஸ்கனி வேண்டுகோள்

சென்னை: முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் உடல்நலம் குன்றி திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல்நலம் பெற்று…

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியாகும்… செங்கோட்டையன்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலே வெளியிடப்படும், கிரேடு முறை கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வெளியானது… தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.…

தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம்… ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து உள்ளர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு…

பாமக கோட்டையான அரியலூரில் சலசலப்பை உருவாக்கி வரும் பாஜக….

அரியலூர்: பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட அரியலூர் மாவட்ட;த்தில், பாமகவினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் திக்குமுக்காடி வரும் நிலையில், பாஜக தனது சித்து விளையாட்டை தொடங்கி உள்ளது.…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

சென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் சார்பில் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: சென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் சார்பில் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாவட்டம்…

சமூக இடைவெளி பிரச்சனைக்காக டாஸ்மாக்கை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்ததா? உயர் நீதிமன்றம்

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதில் சமூக இடைவெளி பிரச்சனை ஏற்படும் என்று கூறும் தமிழகஅரசு, டாஸ்மாக்கை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தா? என்று கேள்வி எழுப்பியதுடன் அரசு…

’’திறமையானவர்களுக்கு ‘டம்மி’ பதவிகளை வழங்கும் பா.ஜ,க. தலைமை’’..

’’திறமையானவர்களுக்கு ‘டம்மி’ பதவிகளை வழங்கும் பா.ஜ,க. தலைமை’’.. தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், மாநில தலைவர் பதவிக்கு முட்டி மோதியவர்களில்…