Category: தமிழ் நாடு

பாஜகவோடு சேர்ந்து, பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்

சென்னை: பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, பாமக தலைவர் ஜி.கே.மணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

சென்னை: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் 29 ஆம் தேதி ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தாக்கத்தில்…

பண மதிப்பிழப்பின் போது புதிய நோட்டுக்களோடு சிக்கியவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கியது பாஜக…

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பல லட்ச ரூபாய் புதிய நோட்டுக்களோடு காவல் துறையில் சிக்கியவர்தான் JVR அருண். இவருக்கு இப்போது பாஜக மாநில இளைஞரணி…

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்..! விரைவில் கல்யாண ஏற்பாடுகள்

புதுச்சேரி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி. இவருக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு…

வீட்டிலிருந்தே பணிசெய்பவர்களுக்கு இதுவொரு புதிய சிக்கல்!

புதுடெல்லி: தற்போது பல நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டிலிருந்தே பணிசெய்து வரும் நிலையில், அவர்களுக்கான மருத்துவ(உடல் நலமற்ற) விடுப்பை அளிப்பதற்கு பல நிறுவனங்கள் தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய…

அதிமுகவில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம்: அமைப்பு செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்து தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.…

பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளில் வழக்கு….

சென்னை: பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக அகில பாரதிய வித்யி பரிஷத் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது சென்னை போலீசார்…

விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து உள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

கோவையில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலானது: போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவலை தடுக்க இம்மாதத்தின் அனைத்து…