Category: தமிழ் நாடு

நடப்பாண்டில் 2வது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது வீராணம் ஏரி! விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: நடப்பாண்டில், நடப்பாண்டில் 2வது முறைகாக முழுக்கொள்ளவை எட்டி உள்ளது வீராணம் ஏரி. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம், சென்னை…

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை சட்ட ரீதியாக மீட்பேன்… ஜெ.தீபா

சென்னை: மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை தமிழகஅரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வேதா…

சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளளராக நே.சிற்றரசு, இளைஞர்அணி செயலாளராக ஜெ.அன்பழகன் மகன் நியமனம்… ஸ்டாலின்

சென்னை: திமுக எம்எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட திமு கழகச் செயலாளராக இருந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு புதிய மாவட்டச்…

விவசாயிகள் 27ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்… திமுக ஆதரவு

சென்னை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் சார்பில் வரும்ட 27ந்தேதி வீடுகளில் கருப்புகொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என…

இடஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை வேடிக்கை பார்க்கமாட்டோம்… மு.க.ஸ்டாலின்

சென்னை: இட ஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது; கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி – க்ரீமிலேயர் வருமான…

அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம்… தமிழக அரசு

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.…

தமிழகத்தில் நிலஅளவீட்டு கட்டணம் 40 மடங்கு வரை உயர்வு… தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு வரை உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல்…

27ந்தேதி முதல் ரேஷன் கடையில் இலவச முகக்கவசம்: அமைச்சர் தகவல்

மதுரை: குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் (27ந்தேதி) விலையில்லா முகக் கவசம் திங்கள்கிழமை (ஜூலை 27) முதல் வழங்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர்…

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக ஏ பி வி பி தலைவர் மீது பெண் புகார்

சென்னை ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி…

மயிலாடுதுறையில், அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை அமையுங்கள்..  ஆட்சியருக்கு நாகைமாவட்ட ஐஎன்ஆர்எல்ப் தலைவர் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை விரைவில் அமையுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு நாகை மாவட்ட ஐஎன்ஆர்எல்ப் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில…