Category: தமிழ் நாடு

ஜூலை6 முதல் உயர்நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளும் காணொளி காட்சி மூலம் வழக்கு விசாரணை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற பணிகளும் முடங்கி உள்ள நிலையில், வரும் ஜூலை 6 -ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், காணொலி காட்சி…

கொரோனா பீதியிலும் நட்சத்திர ஓட்டலில் சூதாட்டம்… 18 பேரை அள்ளிய காவல்துறை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொற்று பரவாமல் கண்காணிக்கப்பட்டு…

சாத்தான்குளத்தில் மேலும் ஒரு விவகாரம்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அதே காவல்நிலையித்தில் மாற்றுத்திறனாளியை சரமாரியாக அடித்து உதைத்த புகாரில், குற்றம்சாட்டப்பட்டுள்ள…

மதுரையில் எய்ம்ஸ்! மத்தியஅரசின் அரசிதழில் ஆணை வெளியீடு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மத்தியஅரசின் அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட…

நமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு

நமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா,ஜ,க,வின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக்…

தினக்கூலி வீட்டு  மின் கட்டணம் ரூ. 3 லட்சம்..

தினக்கூலி வீட்டு மின் கட்டணம் ரூ. 3 லட்சம்.. கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையம் கிராமத்தில் ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட இல்லத்தில் வசிப்பவர், லிங்கேஸ்வரி. அங்குள்ள…

முன்பெல்லாம் திருமணங்கள் "கலகல"  கொரோனா காலத்தில் "வெலவெல" 

முன்பெல்லாம் திருமணங்கள் “கலகல” கொரோனா காலத்தில் “வெலவெல” நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காகப் பெண் வீட்டார்…

மார்ஃபிங் செய்து பிளாக்மெயில்..  பிடிபட்ட பெண்கள் வேட்டை கும்பல்..

மார்ஃபிங் செய்து பிளாக்மெயில்.. பிடிபட்ட பெண்கள் வேட்டை கும்பல்.. கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்தியேக எண்ணைத்…

ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை.. அண்ணன்களாலேயே தூக்கில் தொங்கிய தங்கை.. 

ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை.. அண்ணன்களாலேயே தூக்கில் தொங்கிய தங்கை.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தைச் சேர்ந்தவர் இந்திரா. கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார்…

தமிழகத்தில் இன்று மழை பெய்யலாம் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் இன்று தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…