Category: தமிழ் நாடு

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’ ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’ கடைகள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

தடையை மீறிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பா? முதலமைச்சர் பதில்

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில்…

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

சாத்தான்குளம் தந்தை & மகன் மரணம் – விடை தெரியாத அந்த 12 மணிநேரம்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தந்தை – மகன், ஜெயராஜ் மற்றும் பெனிஸ் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சில…

சென்னையில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்கள்: ஆயிரத்தை கடந்த தொற்று

சென்னை: கொரோனா தாக்கத்தால் சென்னையில் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதிகபட்ச பாதிப்புகளுடன்…

தூத்துக்குடி தந்தை மகன் கொலைக்கு ராகுல் காந்தி இரங்கல்

டில்லி தூத்துக்குடியில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ்…

சபாஷ்: ஒரே மாதத்தில் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சேலம் அரசு மருத்துவமனை…

சேலம்: கொரோனா தொற்று ஊரடங்கு அச்சம் காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற அத்தயாவசிய உதவிக்கு மக்கள்…

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வியாபாரிகளுக்கு பாதிப்பு, எம்ஜிஆர் மார்க்கெட் மூடல்

கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவ மிக முக்கிய காரணமாக இருந்தது…

முக்கொம்பை பார்வையிட்டார்: திருச்சி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியது என்ன?

திருச்சி: திருச்சி முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை…