Category: தமிழ் நாடு

கொரோனா வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.…

மதுரையில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா; வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்…

ஜூன் 15-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஜூன் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25-ஆம்…

தமிழரல்லாத மின் வாரிய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி

சென்னை மின் வாரியத்தில் பணியாற்றும் வேற்று மாநில பொறியாளர்கள் தமிழைக் கற்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்தில் சமீபத்தில்…

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மு க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல்: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2…

கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை..!

சென்னை: கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25…

கோவையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை எதிர்த்து மக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள கோவை நகரில் தடாகம்…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

மன அழுத்தம் அளிக்கும் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை மாணவர்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் என்பதால் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக…