Category: தமிழ் நாடு

மாநிலத்தின் பொருளாதார நிலைமை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் குழு… தமிழகஅரசு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து மத்திய மாநில அரசுகள்…

சென்னை தவிர மற்ற இடங்களில் 11ந்தேதி முதல் டீ கடைகளை திறக்கலாம்… மேலும் பல சலுகைகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் டீ கடைகளை வரும் திங்கட்கிழமை (11ந்தேதி) திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் மற்ற கடைகள்…

வரி உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு… நாராயணசாமி

புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் கலால் வரி உயர்த்துவது தொடர்பாக மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி…

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

வாரத்தில் 3 நாட்கள் மட்டுமாவது கடைகளை திறக்க அனுமதியுங்கள்… சவரத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள சலூன் கடைகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமாவது திறக்க அனுமதி வழங்க வேண்டும், நிதி உதவி வழங்க…

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து, தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு உள்ளது.…

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க…

மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது? மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது? மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது , அதை நிறுத்தி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்…

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை நாங்க தர்றோம்… எடப்பாடி அசத்தல்

சென்னை : தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

கொரோனா சோதனைக்காக தமிழகம் வந்தடைந்த 1லட்சம் பிசிஆர் கருவிகள்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 1லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்க ஆர்டர்…