Category: தமிழ் நாடு

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி விரிவாக வெளியிட்டு உள்ளது.…

சென்னை திருவிக நகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அதிகாரிகள் கவலை

சென்னை: தலைநகர் சென்னையில் திருவிக நகரில் காணப்படும் கொரோனா பாதிப்பால் கவலை கொண்டுள்ள அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா…

மது வாங்க ஆதார் வேண்டாம் என உத்தரவிட உயர்நீதிமன்றத்தைக் கோரும் தமிழக அரசு

சென்னை மது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில்…

பற்றி எரியும் நெய்வேலி அனல்மின் நிலையம்… முழு வீடியோ..

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் ஒன்று இன்று காலை வெடித்து சிறதறியது. இதனால், அனல்மின் நிலையத்தில் பயங்கர…

இன்று 1700 கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக் விற்பனை ரூ.150 கோடியை எட்டியது

சென்னை இன்று ஒரே நாளில் 1700 கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக் விற்பனை ரூ. 150 கோடியை எட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் கட்ட ஊரடங்குக்கு…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ரூ.150 கோடிக்கு டாஸ்மாக் மதுவிற்பனை…

சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 43 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல்நாளில் ரூ.150 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகி…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் மாநில வாரியான  விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் 4829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 580…

டாஸ்மாக் விற்பனையாளருக்குக் கரகோஷ வரவேற்பு

திருப்போரூர் திருப்போரூரில் இன்று டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் கரகோஷ வரவேற்பு அளித்தனர். கொரோனா பாதிப்பையொட்டி தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

இன்று 580 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 5,409ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 5,409ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு…