Category: தமிழ் நாடு

விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம்: நேரில் வழங்கிய அமைச்சர்

விழுப்புரம்: தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர்…

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலும் வெளியீடு

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக,…

இன்று 716 பேர் பாதிப்பு: கொரோனா தொற்றில் நாட்டிலேயே 2வது இடத்துக்கு முன்னேறிய தமிழகம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்துக்கு முன்னேறிய…

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு ரூ.1.44 லட்சம் நிதி உதவி

சென்னை நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சட்ட சங்கம் தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா: மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடல்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மந்தைவெளி ரெயில் நிலையித்தில் பாதுகாப்பு காரணமாக பணியாற்றி வந்த 5 ரயில்வே போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத்…

தஞ்சாவூர் நெட்டி , அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பாரம்பரியம் மிக்க கலைப்பொருட்களான தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச்…

வருமான வரி தொடர்பான சிறப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி…

சென்னை: கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும்,…