Category: தமிழ் நாடு

மத்திய அரசின் வரைவு மின்சார சட்டத் திருத்தம் – அமலுக்கு வராது என்கிறார் அமைச்சர்!

சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்றுள்ளார் தமிழக மின்சாரத் துறை…

அனைத்து மதுக்கடைகளையும் மூடி சீல் மற்றும் வெல்டிங் வைக்க டாஸ்மாக் இயக்குநர் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனைத்து மதுக்கடைகளையும் மூடி சீல் மற்றும் வெல்டிங் வைக்க டாஸ்மாக் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்படுத்தலுக்காக நாடெங்கும் மூன்றாம் கட்ட ஊரடங்கு…

கொரோனா வைரஸ் குறித்த பாடங்கள் – வருகிறது பள்ளிப் பாடத்திட்டத்தில்!

சென்னை: வரும் கல்வி ஆண்டில் பள்ளி பாடப் புத்தகத்தில், கொரோனா வைரஸ் குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் குறித்து, தற்போதைய மாணாக்கர்களும்,…

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு…

மின்சார கட்டணத்தில் குழப்பம்; டிஎன்இபி விளக்கம்…

கோயம்புத்தூர் : ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார பில்கள் செலுத்துவது தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் மன்றம் விடுத்திருந்த கோரிக்கைக்கு…

வரலாற்றில் முதல் முறை: புதுச்சேரியில் பிடிபட்ட தமிழக சரக்கு

புதுச்சேரி: கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக…

மதுகடை மூட உத்தரவால் ஆத்திரம்… மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு

மதுரை: மதுக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். கொரோனா…

டாஸ்மாக் மூடல் தமிழக தாய்மார்களின் குரலுக்கான வெற்றி : கமலஹாசன் பாராட்டு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதற்கு கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட…

திருமழிசையில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை: சென்னையை அடுத்த திருமழிசையில் வரும் 10ஆம் தேதி முதல் காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக…

இன்று மேலும் 600 பேர்… தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,009 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசி…