Category: தமிழ் நாடு

பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு ரூ.1.44 லட்சம் நிதி உதவி

சென்னை நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சட்ட சங்கம் தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா: மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடல்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மந்தைவெளி ரெயில் நிலையித்தில் பாதுகாப்பு காரணமாக பணியாற்றி வந்த 5 ரயில்வே போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத்…

தஞ்சாவூர் நெட்டி , அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பாரம்பரியம் மிக்க கலைப்பொருட்களான தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச்…

வருமான வரி தொடர்பான சிறப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி…

சென்னை: கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும்,…

சென்னையில் தீவிரமாகி வரும் கொரோனா… ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 100 காவல்துறையினர் பாதிப்பு..

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள்…

பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின்…

கொரோனாவால் 12-ம் வகுப்பு கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்2 பொதுத்தேர்வில் கடைசி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு… தேதியை அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வி…

மே 17க்கு பிறகு இயக்கப்படும் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே அனுமதி.. புதிய தகவல்கள்

சென்னை: மே7ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு பிறகு இயக்கப்படும் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே அமர அனுமதி வழங்கப்படும் என்றும், அனைவரும் முக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டு…