Category: தமிழ் நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? செங்கோட்டையன் டிவிட்…

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு…

10ந்தேதி முதல் திருமழிசையில் வியாபாரம்… கோயம்பேடு வியாபாரிகள் நம்பிக்கை…

சென்னை: கோயம்பேடு மூடப்பட்டதைத் தொடர்ந்து, திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக சந்தை வரும் 10ந்தேதி (நாளை மறுதினம்) முதல் செயல்படும் என்று கோயம்பேடு வியாரிகள் சங்க தலைவர்கள்…

திருமழிசை மார்க்கெட் எப்போது செயல்பாட்டுக்கு வரும்…. அதிகாரிகளுடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: திருமழிசை மார்க்கெட் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா ஹாட்ஸ்டாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்ததால், கோயம்பேடு…

மதுக்கடைகளை மூட உத்தரவிடுங்க… மக்கள் நீதி மய்யம்..!

சென்னை:மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மதுக்கடைகள் மூட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை…

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளிம் இருந்து ரூ.4 கோடியே 60லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,62,036 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ .4,60,17,979 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு… உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காய்கறி, பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு 12ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கி…

மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனே இ-பாஸ்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, மரணம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பபவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து தமிழகஅரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

சென்னையில் கொரோனா: கோடம்பாக்கத்துக்கு முதலிடம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

33 புதிய வீட்டுவசதி வாரிய திட்ட பணிகளுக்கு தமிழகஅரசு ஒப்புதல்…

சென்னை : தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள 33 திட்ட பணிகளுக்கு தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும்…

துபாயில் சிக்கிய தமிழர்களை தாயகம் அழைத்துவர சென்ற 2 சிறப்பு விமானம் இன்று இரவு சென்னை வந்தடைகிறது…

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, உலக நாடுகளுக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட தால் வெளிநாட்டில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். துபாயில் சிக்கிய தமிழர்களை தாயகம்…