Category: தமிழ் நாடு

சென்னையில் 23 பேர்: கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் …

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 219…

மேலும் 526: தமிழகத்தில் இன்று (09/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரம் …

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு…

சென்னை : கொரோனா மருந்து சோதனையில் உயிரிழந்த மருந்து நிறுவன ஊழியர்

சென்னை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்ட ஒரு மருந்து நிறுவன ஊழியர் மரணம் அடைந்து அந்த நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுஜாதா பயோடெக் என்னும்…

திருமழிசை காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..

சென்னை: சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று மாலை நேரில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கிய 400 தமிழர்களை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு….

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அனைத்து மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக…

ராமநாதபுரத்தில் முதல் பலி… சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்…

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிவகங்கை மருத்துவமனை யில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா சென்னை…

சென்னையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி…

சென்னை: தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் வரும் 11ந்தேதி முதல் டீ கடைகள் திறப்பு உள்பட பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை…

கொரோனா ஊரடங்கால் 12 நாட்களில் இடித்து அகற்றப்பட்ட 100ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்திருந்த பழமைவாய்ந்த பாலங்களில் ஒன்றான யானைக்கவுனி மேம்பாலம் சேதம் அடைந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில்…