Category: தமிழ் நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்

சென்னை இன்று அதிகாலை சுமார் 1 மணிக்குச் சென்னை மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர்…

இ பாஸ் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

சென்னை வெளியூரில் உள்ளோர் மீண்டும் சொந்த ஊர் திரும்பத் தேவையான இ பாஸ் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல்- ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம்…

சேலத்தில் 17ம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 4000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…

சென்னையில் 2000ஐ கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: மக்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

கேரளா பாணியை பின்பற்றும் திருப்பூர்… மற்ற மாவட்டங்களும் பின்பற்றுமா?

திருப்பூர்: தமிழகத்தில் வரும் 7ந்தேதி (நாளை மறுதினம்) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். சமூக…

போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்… தமிழகமுதல்வரின் தொலைக்காட்சி உரை விவரம்….

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி நேரலையில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனாவை தொற்று பரவலை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்…