Category: தமிழ் நாடு

இன்று மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

ஊட்டி இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை…

தொடர்ந்து 547 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 547 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு…

அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில்,  திண்டுக்கல், 

அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல், பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம(தாமரை)த் தடாகத்தின்…

இலங்கை கடற்படை கைது செய்த 22 தமிழக மீனவர்கள்

காரைக்கால் இன்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக…

ஜெயலலிதா பல்கலைக்கழக பெயர் மாற்றம் : அதிமுக கடும் எதிர்ப்பு

சென்னை தமிழக சட்டசபையில் ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழக பெயர் மாற்றுவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நிதி…

நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு…

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

சென்னை: ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் ஆளுநரின் அனுமதிக்கு…

போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு உடந்தை! 22 சென்னை போலீசார்மீது நடவடிக்கை…

சென்னை: வேலியே மயிரை மேய்ந்த கதையாக, சென்னையில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்க போதைக் கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த 22 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.…

சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து ஆராய வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு – காரசார விவாதம்

சென்னை: மசோதாக்கள் மீதான சிக்கல்களை ஆராய வேண்டும் என்றும், இதனால் சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி…