Category: தமிழ் நாடு

நீட் தேர்வை எதிர்த்துப் போராட அதிமுகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த உதயநிதி

தேனி நீட் தேர்வை எதிர்த்துப் போராட அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நேற்று தேனி…

ஆளுநர் கருத்துக்கு பதில் சொல்லப் பயப்படும் எடப்பாடி : உதயநிதி தாக்கு

தேனி ஆளுநரின் கருத்துக்குப் பதில் சொல்ல எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவதாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி…

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை,  சிவகங்கை மாவட்டம்.

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம். மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள்.…

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு  : கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில்…

சென்னைக்கு வந்த விமான கழிவறையில் ரூ.1.5 கோடி தங்கம் கண்டுபிடிப்பு

சென்னை சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த விமான கழிவறையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து சென்னை…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு : அண்ணாமலை கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு : ஒருவர் கைது

சென்னை தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அகவிலைப்படி 42% இருந்து 46% ஆக உயர்த்தி வழங்க…

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 7ந்தேதி தேர்வு! டிஆர்பி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2,222 பணியிடங்களை தேர்வு செய்ய 2024ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர்…