Category: தமிழ் நாடு

மன்சூர் அலிகானுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் தனித்து போட்டியிடும், வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

நாளை வாக்குப்பதிவு: தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததும் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை…

சென்னை: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ( 17ந்தேதி) மாலை 6மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள…

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை… ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி : மு.க. ஸ்டாலின்

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக…

வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை அ.தி.மு.க.வினர் விழிப்புடன் இருங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை அ.தி.மு.க.வினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வாக்குச்சாடி முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அதிமுக…

நாளை மறுதினம் வாக்குப்பதிவு: இன்றுமாலை மாநிலம் முழுவதும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று காவல்துறையினர், துணைராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர். பதற்றமான வாக்குச்சாடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டும் நாளையும்…

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி: நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் கூறியதை சுட்டிக்காட்டி, நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட…

பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து இன்னும் எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக‘ இன்னும் எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி…

ஐபிஎல் சூதாட்ட கும்பலிடம், 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்த உளவுத்துறை அதிகாரிகள்! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னை ஐபிஎல் சூதாட்ட கும்பலிடம், 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்த உளவுத்துறை அதிகாரிகள், சூதாட்ட கும்பல்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது.…

தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்.

சென்னை: தமிழ்நாட்டில் வரும் வெள்ளிக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக, தேர்தல் ஆணையத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…