Category: தமிழ் நாடு

ஈசிஆரில் உள்ள ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா?  பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…

சென்னை: கலைஞர் பன்னாட்டு அரங்கம் ஈசிஆரில் கட்டம் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இசிஆரில் இறைபணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கலைஞர்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் மாநில திட்டக்குழு கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக்குழு; இன்று நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநிலத்…

தீபாவளி பட்டாசு: 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தல்…

டெல்லி: தீபாவளிக்கு 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக…

தீர்ப்புக்கு வரவேற்பு; காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையால் பயனில்லை! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமும் மில்லை ” என்று கூறிய அமைச்சர் துரைமுரகன் நீதிமன்ற…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் நினைவூட்டல் கடிதம்!

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அதிமுக எம்எல்ஏக்கள்…

கூடுதல் போதை: டாஸ்மாக் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு!

கும்பகோணம்: தமிழ்நாடு அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுவில் போதை இல்லை என கூறி, கூடுதல் போதைக்காக அத்துடன், சானிடைசர் கலந்துகுடித்த 2 குடிமகன்கள் பரிதாபமாக உயிரிந்தனர்.…

குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி: பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, 25, 26 தேதிகளில் கலந்தாய்வு….

சென்னை: குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில்…

கோடநாடு வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசக்கூடாது! அமைச்சர் உதயநிதிக்கு  உயர்நீதிமன்றம் தடை!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து…

489 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 489 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நீட் தேர்வு : மத்திய சுகாதாரத்துறைக்கு டாக்டர் கிருஷ்ண சாமி கண்டனம்

சென்னை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே கிருஷ்ணசாமி நீட் தேர்வு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி…