9ம் கட்ட அகழாய்வு பணி: கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை – பழங்கால எடை கல் கண்டெடுப்பு!
கீழடி: சிவகங்ககை மாவட்டம் கீழடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 9வது கட்ட அகழ்வாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி…