Category: தமிழ் நாடு

வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டமா? வாக்களர்கள் தெரிந்துகொள்ள இணையதள வசதி….

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இணையதள வசதியை தேர்தல் ஆணையம்…

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் தொடங்கியது முதல்கட்ட தேர்தல்…

சென்னை: மக்களவை தேர்தல் 2024 ஒட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவானது மாலை 6மணி வரை…

வார ராசிபலன்: 19.04.2024 முதல் 25-04-2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் களைப்பை அகற்றி உழைப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் ஆலோசனை தக்கவிதத்தில் கைகொடுக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும். கணவரும் குழந்தைங்களும் நிம்மதியா இருப்பாங்க.…

வாக்காளர்களே ‘வோட்டர் அடையாள அட்டை இலையா?’ ஆதார் உள்பட 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்..

சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை. அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார் கார்டு…

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக 1 பில்லியன் டாலரில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை… டாடா மோட்டார்ஸ் திட்டம்…

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக ரூ. 8350 கோடியில் தொழிற்சாலை அமைக்க இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1 பில்லியன்…

ரூ. 4 கோடி விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி தொடர்பாக, நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,…

நாளை வாக்குப்பதிவு: விழிப்புடன் செயலாற்ற வேண்டும்! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாளை காலை வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

மக்களவை தேர்தல் 2024: இதுவரை 4,861 புகார்கள், 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, முதியோர், கர்ப்பிணிகளுக்கு பிக்கப் டிராப் வாகனம்! தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தகவல்..

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிகளில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, என்றும், தேர்தல் தொடர்பாக இதுவரை 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி…

சட்டவிரோத பண பரிமாற்றம்: சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்க்துறை திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கம்…

நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிபு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்று மாலைக்குள்…