Category: தமிழ் நாடு

அரசியல் தலைவர்கள் மத துவேஷ கருத்தை தவிர்க்க வேண்டும்! பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த இபிஎஸ்…

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசிய…

கொளுத்தும் வெயில்: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு?

சென்னை: தமிழ்நாட்டில், 4ம் வகுப்பு முதல் 9ம் வரையிலான வகுப்புகளுக்கு இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி…

வெறுப்பை விதைக்கும் பிரதமர் மோடிமீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு! திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: வெறுப்பை விதைக்கும் பிரதமர் மோடிமீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அதன்படி, மோடி மீது இந்திய…

பாலியல் தொல்லை விவகாரம்: சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் . 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ், தனது சிறை தண்டனை உத்தரவை…

ஒரு சவரன் ரூ.53,600: தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு ரூ.145  குறைந்தது!

சென்னை: தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு ரூ.145 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெட் வேகத்தில்…

இராஜஸ்தானில் பிரதமர் மோடிபேசியது விஷமத்தனம்! செல்வபெருந்தகை விமர்சனம்

சென்னை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்…

என்ன நடக்குது? அமைச்சர் பொன்முடிமீதான ‘செம்மண் குவாரி’ வழக்கில் ‘பல்டி சாட்சி’ எண்ணிக்கை 21ஆனது!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையின் போது, மேலும் ஒரு சாட்சி, பிறழ் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்!

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் (மேகதாது அணை) குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்⁉️ இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது. நெட்டிசன் அரசியல் ஆர்வலர்…

பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்….! பக்தர்கள் பரவசம்..

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. பக்தர்களின் ‛கோவிந்தா கோவிந்தா’…

தொடர்ந்து 39 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 39 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…