Category: தொடர்கள்

கவனிக்கப்படாத காவிய பூக்கள் – ருசி – துரை நாகராஜன்

அத்தியாயம் -12 ருசி அவன் யாரோ எவனே, ருசி அப்போதுதான் அவனை முதன் முறையாய் பார்க்கிறாள். பார்த்ததும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. கண்களை வேறு பக்கம் நகர்த்த…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – ராதை – துரை நாகராஜன்

அத்தியாயம்-11 ராதை குருஷேத்ர வீதியெங்கும் குருதி ஓடுகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் ரத்தம் தோய்ந்த அலகை சூரியனில் காய வைத்திருக்கின்றன. கட்டுமரம்போல் பிணங்கள் மிதந்து செல்கின்றன. போர் நடந்து…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சசி! துரை நாகராஜன்

அத்தியாயம் – 10 சசி உடம்போடு ஒட்டிய ஈரச்சேலை சரக் சரக் என்று மௌனம் கலைக்க நடக்கிறாள் சசி. கங்கையிலே நீராடிவிட்டு வருகிறாள். இந்திரன் இல்லாததால் உடம்பில்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: திலோத்தமை! துரை நாகராஜன்

அத்தியாயம்-9 திலோத்தமை ஒயிலாக முல்லைக் கொடிபோல் நிற்கிறாள் திலோத்தமை. கண்கள் என்ற பெயரில் இரு குறுவாள்களும், கன்னம் என்ற பெயரில் நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சர்மிஷ்டை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 8 சர்மிஷ்டை சர்மிஷ்டை இப்படி அலங்காரம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓடுகிற நதியின் உற்சாகத்துடன் பட்டாம்பூச்சியைப் போல் குருஷேத்திர வீதியெங்கும் சுற்றித் திரிந்த காலத்தில்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது. அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சகுந்தலை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 6 பிரபஞ்சத்திலுள்ள அழகையெல்லாம் கொட்டி ஒரு சிலை வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தாள் அவள். ஆடை கட்டியிருக்கத்தான் செய்கிறாள். அவைகளால் அந்த அழகைத்தான் ஒளித்து…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்வசி! துரை நாகராஜன்

அத்தியாயம்- 5 அந்த நேரத்திலும் ஊர்வசி சூரியனை நன்றியோடு பார்த்ததற்குக் காரணம் இருக்கிறது. சூரியன் மட்டும் சாபம் தரவில்லை என்றால் ஊர்வசி பூலோகத்துக்கு வந்திருக்கப் போவதில்லை. அவள்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அகலிகை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 4 அகலிகை அவள் நாட்டியம் ஆடுகிறாள். ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறான் ஒரு மஹா புருஷன்! அவன் அபாரம் என்கிறான். அனேகமாய் அவன் கண்கள் கச்சை கட்டிய…