Category: தொடர்கள்

கானுயிர்களின் சுயமரியாதையை மதிப்போம்! : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 2 மனிதன் வன்மம் கொண்ட மிருகமாகி விட்டான். அவனது வன்மத்தின் முன் வன விலங்குகள் மண்டியிட்டுக் கெஞ்சும் நிலை உருவாகி வருகிறது. மனிதன் வன…

மதுவிலக்கு: அரசு தெளியுமா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்:1: 2006 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த திமுக சில மாதங்களிலேயே கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டது. மின்சார அமைச்சராக இருந்த ஆற்காட்டார் இப் பிரச்னையைச் சமாளிக்க முடியாமல்…

குற்றம் கடிதல் : புதிய தொடர்.. உங்கள் பத்திரிகை டாட் காம் இதழில்…

பிறர் மீதான குற்றங்களைக் காண்கிற அரசன் முதலில் தன் மீதுள்ள குற்றம் குறைகளைக் களைவாரேயானால் பிறகு என்ன குற்றம் மிஞ்சப்போகிறது என்று கேட்கிறார் வள்ளுவர். இது இன்றைய…

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட முடியாது: வைகோ பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே.. டிசம்பர் 5 1996 தேதியிட்ட ஏவுகனை வார இதழில், “எதிர் காலம் எங்கள் கையில்” என்ற தலைப்பில்“ வெளியான வைகோவின் பேட்டி தொடர்ச்சி..…

இலங்கை இனச் சிக்கல் – 3 : உரசலின் துவக்கம்: ராஜன் ஹூல்

சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம்,…

"துரைமுருகன் – துச்சாதனனாகி ஜெயலலிதாவின் புடவையை உருவினார்…"

வரலாறு முக்கியம் அமைச்சரே…: தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய தருணங்கள் இந்த பகுதியில் மீண்டும் உங்கள் பார்வைக்காக. ஏப்ரல் 1987ம் வருடம் சட்டசபையில் நடந்த மோதல், ஜெயலலிதாவை…

உரக்க பேசிய வைகோ … உறக்கத்தில் திருமாவளவன், முத்தரசன் ( வீடியோ )

திருநெல்வேலியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசத்துடன் உரையாற்றிக்…

பிரபாகரனும் நானும்: 3: “தம்பிக்கு பிடித்த மதுரை காடு!” -பழ.நெடுமாறன்

சென்னைச் சிறையில் இருந்தபோது பிரபாகரன் ஒரு முன்மாதிரியான சிறைவாசியாகத் திகழ்ந்தார். சிறையில் உள்ள அசெளகரியங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டார். குறிப்பாக, தரமற்ற உணவை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இயற்கையாகவே…