Category: தொடர்கள்

என்னுயிர் “தோலா”-7: ஆண்களுக்கு மட்டும் வழுக்கை விழுவது ஏன்? டாக்டர். த.பாரி

அத்தியாயம்.7: -டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி., இப்போது இளம்வயதிலேயே நிறைய ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கையே விழ ஆரம்பித்துவிடுகிறது. கல்யாண மார்க்கெட்டில் அவர்களது செல்வாக்கு குறைந்து…

தொடர்-15: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-15 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட்டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைவிட கடும் போக்காளர் பெரியார். அத்தகைய…

தொடர்-14: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-14 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட் டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைவிட கடும்போக்காளர் பெரியார். அத்தகைய…

தொடர்-13: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

13. ராமானுஜரைத் தெரியுமா? ”உங்களுக்கு சாதிப் பெருமை, வெறி, அதிகம்…தீண்டாமை கடைபிடித்தீர்கள், இன்னமும்தான்…பிராமணரல்லாத அனைவரையுமே நீங்கள் தீண்டத்தகாதவர்களாக நீங்கள் கருதினீர்கள்….வீட்டிற்குள்ளேயே விடமாட்டீர்கள்…….உங்கள் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட நிலையில், ஏனையோர்…

தொடர்-12: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12 பௌத்தம் – பிராமணர்களுக்கெதிரான கலகக் குரல் பிராமணர்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் எதிரி பெரியார். அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியது 1925ல். ஆனால் பல ஆயிரம்…

தொடர்: 11-பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12. அந்தக் காலத்திலே ! அந்தக் காலத்திலே…பிராமணர்களின் புலம்பல். பிரித்தானியர்களின் கீழ் தகுதி அடிப்படையில் அனைத்தும் இருந்தது, அப்போது நாங்கள் செழித்தோம். ஆனால் சுதந்திர இந்தியாவில், அதுவும்…

தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-10: த.நா.கோபாலன்

10. காலச்சக்கர சுழற்சியில் கீழே விழும் முன் – த.நா.கோபாலன் 1851 ஆம் ஆண்டில் அன்றைய வருவாய் வாரியம் (Board of Revenue) நிலை ஆணை 128ஐ…

தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-9: த.நா.கோபாலன்

9. பிராமணராய்ப் பிறக்க மாதவம் செய்யவேண்டுமா? – த.நா.கோபாலன் ஓர் இடைச் செருகல் தமிழகத்தில் பிராமணர்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருப்பது உண்மையே, அவர்கள் ஆதங்கங் களைப் புரிந்துகொள்ளமுடியும்,…

ஜெ.மு – ஜெ.பி: நாம் தப்பியிருக்கிறோம்! த.நா.கோபாலன்

இன்று ரத்தத்தின் ரத்தங்கள் திசை தெரியாமல் தவிக்கின்றன. எதிர்காலம் சூனியமாகிவிட்டதோ என்ற பீதியில் அவர்கள். ஆனால் இதய தெய்வம் உண்மையிலேயே தெய்வமாகிவிட்டபோது அவரது ஆசி நம்மைக் காப்பாற்றும்…

தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-8: த.நா.கோபாலன்

8. பிராமணர்கள் நிலை சரிந்தே இருக்கிறது – ஆனால் எந்த அளவு? சோவின் எங்கே பிராமணன் தொடர் குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம். உண்மையான பிராமணர் எவருமில்லை…