Category: பேட்டிகள்

சசிகலா என் அம்மா!: ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி (வீடியோ)

நினைவுகள்: ( ஜெ. பேட்டியின் நான்காம் – இறுதி பாகம்) சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா? ஜெ: இதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால்,…

எம்.ஜி.ஆரும் நானும்! : ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி! ( வீடியோ இணைப்பு)

நினைவுகள்: (ஜெயலலிதா பேட்டி: பாகம் 3) சிமி: நீங்கள் எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? ஜெ: ( பெரிதாக புன்னகைக்கிறார். பிறகு…) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள்…

பள்ளி நாட்களில் என் கனவு நாயகர்கள்!: மனம் திறக்கும் ஜெ.! வீடியோ பேட்டி

நினைவுகள்: ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய…

அம்மா பற்றி “அம்மா!”: ஜெயலலிதாவின் நெகிழ வைக்கும் வீடியோ பேட்டி

நினைவுகள்: ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய…

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா எனக்கு வழிகாட்டும்.! டி.ஆர் பேட்டி

இலட்சிய திரைவிட முன் னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியை வெளியிட்டிருந்தோம். இப்போது விரிவாக……

சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்! : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள்

பண்ருட்டியை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை, பறையர் இனத்தைச் சேரந்த உத்ரகுமார் என்பவர், ஜெயந்திக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்…

மாணவர்களுக்கு முடிவெட்டிவிடும் தமிழக ஆசிரியர்!

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர், சிறப்பாக பாடம் நடத்தி, மாணவர்களிடம் அன்போடு பழகுவது, பள்ளியை பராமரிப்பது என்று அவ்வப்போது செய்திகள் வருவதைப் படித்திருப்பீர்கள். ஏழை மாணவர்கள் மீது பேரன்பு…

"காதல்" கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம்…

எக்ஸ்ளூசிவ்:  “சுவாதியை நான் கொன்றேனா?”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி

சுவாதி கொலை வழக்கு இன்னமும் மர்மப்பாதையாகவே நீண்டுகொண்டிருக்கிறது. இக் கொலை வழக்கில் குற்றவாளியாக ராம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், பலருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ராம்குமார்…