Category: பேட்டிகள்

எக்ஸ்ளூசிவ்: "பேஸ்புக்" தமிழச்சி மீது, "கருப்பு" முருகானந்தம் போலீசில் புகார்!

சுவாதியை கொலை செய்தது பா.ஜ.க. பிரமுகர் “கருப்பு” முருகானந்தத்தின் இந்துத்துவ கூலிப்படைதான் என்று, தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முகநூல்…

“தலைவர் கலைஞர் உதவுவார்!”: உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை

பேச்சினால் வளர்ந்த கட்சி என்ற பெயர் தி.மு.க.வுக்கு உண்டு. ஆழமான கருத்துக்களை, ஆதரங்களோடு பேசுபவர்கள் ஒருபக்கம் என்றால், “கவர்ச்சி”யாகவும் நகைச்சுவையாகவும் பேசி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சாளர்களும் உண்டு.…

“கமலின் வேதனை!” : மனம் திறந்த கவுதமி

மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் “ நமது…

”ரஜினி மேல வச்ச பாசத்தை மாத்த முடியலை..!” : ரசிகர் “ரஜினி கணேசன்” உருக்கமான பேட்டி

ரஜினி – இந்த மூன்றெழுத்து பெயரே வேத மந்திரம் என்று வாழ்ந்தவர் பலர். இப்போதும் அப்படிப்பட்ட ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தஞ்சையைச் சேர்ந்த ரஜினி கணேசன்.…

திருமாவை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்?

சென்னை: சுவாதி கொலை வழக்கு குறித்து திருமாவளவன் பேசுவது சமூக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பெண்கள் அமைப்பொன்றை நடத்தும்…

பெண் கொலை தடுக்க … சமூக அறங்கள் மாற வேண்டும்!: திலகவதி ஐ.பி.எஸ்.

“காவல்துறை அதிகாரி என்பதோடு, படைப்பாளி, பெண்ணுரிமை போராளி, சமூக ஆர்வலர் என்று திலகவதி ஐ.பி.எஸ்.ஸூக்கு பன்முகங்கள் உண்டு என்பது தெரிந்த விசயம். அந்த வகையில், பெண்களுக்கு எதிரான…

"பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை" : முன்னாள் ரயில்வே ஐ.ஜி. திலகவதி ஐ.பி.எஸ். பேட்டி

ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி கொடூரமாகக் கொல்லப்பட்டது தேசம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ரயில் நிலைய பாதுகாப்பு ஏற்படுகள் குறித்தும் நிறைய பேசப்படுகின்றன. குறிப்பாக ரயில்…

சமாதியில் வீ ரப்பன் உடல் இருக்கிறதா.. இருந்தால் மீண்டும் போஸ்மார்ட்டம் செய்ய தயாரா?: “சந்தனக்காடு” இயக்குநர் வ. கவுதமன் அதிரடி கேள்வி

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், அவரது மரணம் “மர்மம்” என்கிற தனலாக தகித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படையின்…

சென்சார் போர்டில் பொறுக்கிகளும், கோமாளிகளும், முட்டாள்களுமே இருக்கிறார்கள்!: இயக்குநர் வ.கவுதமன் காட்டம்

“உட்தா பஞ்சாப்” திரைப்படம், குறித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, சென்சார் போர்டு குறித்த சர்ச்சையை உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. “சென்சார்போர்டு சான்றிதழ்தான் அளிக்க வேண்டும். காட்சிகளை நீக்கச்…

“நன்றிகெட்ட சமூகம்!” : தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (நிறைவு பகுதி)

உங்கள் மீதான விமர்சனங்களும் பொதுவாழ்க்கையைவிட்டு ஓய்வு பெறுவதற்கான காரணங்களில் ஒன்றா? ஏதோ ஆதாயத்துக்காக நான் செயல்பட்டதாய் சிலர் சமூகவலைதளங்களில் எழுதுகிறார்கள். குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை…