Category: மருத்துவம்

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்… கொரோனா தடுப்பு பணியில் தீவிரப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்…

ஜூலை 1: இன்று தேசிய மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய இக்கட்டான காலக்கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பணியில் இருந்து உலக மக்களை காக்கும்…

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள்… மருத்துவர் பாலாஜி கனகசபை

ஆவாரம் பூ ஆசிய நாடுகளில் வறண்ட பகுதியில் இருக்கக்கூடிய ஒரு செடி வகையாகும் ,ஆவாரம் பூ செடியில் இலை, தண்டு, வேர், பூ அனைத்தும் மருத்துவ குணம்…

கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொள்ளலாம்… தமிழகஅரசு

சென்னை: கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு…

COVID-19 க்கு, ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து!? : ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட COVID-19 ஐக் கொல்வது கண்டறியப்பட்டுள்ளது, என்றாலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று…

யானை நெருஞ்சிலின் மருத்துவ பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை  

யானை நெருஞ்சில் என்ற மூலிகை தெற்காசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையாகும். இது சிறுநீரம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த…

உங்கள் கைகளை மாற்றிப்பயன்படுத்துவதாலும் கொரோனாவை தடுக்கலாம்?!

கொரோனா தென்கொரியாவிலும் பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நேரத்தில் கொரியாவில் வித்தியாசமான பரப்புரை ஒன்று டுவிட்டர் வழியாக பரப்பப்பட்டது. சாதாரணமாக மனிதர்களுக்கு வேலை செய்யும்போது இயல்பாக…

உலகின் அதிவேக சூப்பர் கணினியில் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தாய்வு!

மனிதர்களின் கண்டுபிடிப்பில் பிரமாண்டம் என்பது அதிநவீன சூப்பர் கணினிகள்தான். அமெரிக்காவில் உள்ள ஐபிஎம் சமிட்(IBM Summit) எனப்படும் கணினிதான் உலகின் அதிவேகக் கணினி ஒரே ஒரு விநாடியில்…

இதையும் முயற்சித்துதான் பாருங்களேன்…

நாடு முழுவதும் கொரோனா, கரோனா என மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை என உலக நாடுகள் கூக்குரலிட்டு வருகின்றன. ஆனால், நமது…

கொரோனாவும் ஓமியோபதியும்… Dr. கோ. பிரேமா MD(Hom),

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இயற்கை உணவுகளை…

கொரோனாவைரஸ் நோயறியும் சோதனை : தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

புதுதில்லி: கொரோனாவைரஸ் நோயறியும் சோதனையை செய்ய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரோச் லேபராட்டரிஸ் நிறுவனம் சார்ஸ் Covid-2 பரிசோதனைக்கான சோதனை உரிமத்தை கடந்த செவ்வாய்க்கிழமை…