Category: விளையாட்டு

ஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..!

சிட்னி: வேகப்பந்து வீச்சுக்கேற்ற ஆடுகளத்தில் ஒரு அணி விரைவாக ஆட்டமிழந்தால், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால், சுழற்பந்து வீச்சு தாக்கம் செலுத்தினால் மட்டும், ஒவ்வொருவரும் கதற தொடங்குகிறார்கள்…

எந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும்? – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்

அகமதாபாத்: சுழல் மற்றும் வேகப்பந்துகளை எப்படி விளையாட வேண்டுமென்று விளக்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார். சுழற் பந்துகளை ஆடுவதில் வல்லவர் என பெயர்…

2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்களுக்குள் முடிந்துவிட்டதையடுத்து, சிலபல முன்னாள் வீரர்கள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.…

“4வது டெஸ்ட்டுக்கான ஆடுகளமும் இப்படியே இருந்தால், இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும்”

லண்டன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தின் தன்மை, 3வது போட்டியின் ஆடுகள தன்மையைப் போலவே இருந்தால், இந்தியாவுக்கான புள்ளிகளை ஐசிசி…

சர்வதேச குத்துச்சண்டை – வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் குமார்!

சோபியா: பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் தீபக் குமார், 72 கிகி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பல்கேரியாவில், 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச…

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிய யுவ்ராஜ் சிங்..!

சண்டிகார்: அகமதாபாத் போன்ற பிட்ச்சில், அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களைப் பந்துவீச வைத்தால், 800 முதல் 1000 விக்கெட்டுகள் வரை வீழ்த்துவார்கள் என்று பேசியுள்ளார் முன்னாள்…

4வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேறுமாதிரி இருக்கும்..?

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், பேட்டிங் – பெளலிங் இரண்டுக்கும் சமஅளவு சாதகமாக இருக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள்…

எதற்காக இப்படி கதறுகிறார்கள் இங்கிலாந்து நாட்டவர்கள்?

இந்திய சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதும் தோற்றது; அவ்வளவுதான், பிட்ச் குறித்த விமர்சன கணைகளை தொடர்ந்து வீசி வருகின்றனர்…

எதற்காக பிட்ச் குறித்தே பேசுகிறார்கள்? – அஸ்வின் விமர்சனம்

அகமதாபாத்: வெறும் 22 யார்டு அளவுகொண்ட ஒரு இடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், ஆட்டத்தின் தரத்தைப் பற்றி பேச வ‍ேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விடுவிப்பு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…