நான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்
அகமதாபாத்: தான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர் என்றும், கனவை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளைத் தாண்டிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் கூறியுள்ளதாவது,…
அகமதாபாத்: தான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர் என்றும், கனவை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளைத் தாண்டிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் கூறியுள்ளதாவது,…
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததற்கு, இரு அணிகளின் பேட்ஸ்மென்களின் தவறுகள்தான் காரணமே ஒழிய, பிட்ச்சின் தவறு அல்ல…
மும்பை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யூசுப் பதான்…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி, டி-20 போட்டியாக மாறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, தனது…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய வெற்றிக்கு 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 33 ரன்கள்…
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்தின் நிலை மோசமாகியுள்ளது. அந்த அணி 56 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தற்போதைய நிலையில், இந்தியாவைவிட…
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் மற்றும்…
வெலிங்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி. முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து வென்றிருந்தது. இந்நிலையில்,…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட 33 ரன்கள்…