2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 381 ரன்களை சேர்த்த இலங்கை!
காலே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இலங்கை அணி. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்களை…
காலே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இலங்கை அணி. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்களை…
மும்பை: பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஷர்துல் தாக்குர், சிட்னி டெஸ்ட் டிரா ஆவதற்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்துள்ளார். சிட்னி டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய…
மும்பை: இந்திய அணி வீரர்களின் உடல்தகுதியை இன்னும் மேம்படுத்த, புதியமுறையிலான பயிற்சி நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு. இதன்படி, 2 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கான நேரஅளவு நிர்ணயிக்கப்பட்டு,…
டெல்லி: ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி வாகை சூட காரணமாக திகழ்ந்த தமிழக வீரர்கள், சேலம் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்பட 6 வீரர்களுக்கு தார் ஜீப் பரிசாக…
மும்பை: ஆஸ்திரேலியாவிலிருந்து கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்று இந்தியா திரும்பிய ரஹானேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானேவை வரவேற்க பாந்த்ரா விழாக்கோலம் கண்டது. அவருக்கு…
நியூயார்க்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை, அமெரிக்க மல்யுத்த வீரரும் நடிகருமான டிரிபிள் எச். பாராட்டியுள்ளார். கிரிக்கெட் உலகைக் கடந்த இந்தப் பாராட்டு ஆச்சர்யமூட்டியுள்ளது. இந்தியா –…
சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டிற்கு, முச்சதம் அடிக்கும் திறன் உள்ளது என்று பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல்…
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்று ஆரூடம் கூறியிருக்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.…
துபாய்: ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் விராத் கோலி பின்னடைவை சந்திக்க, ரிஷப் பன்ட் முன்னேற்றம் அடைந்துள்ளார். புஜாராவும் ரஹானேவும்…
மும்பை: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த வீரர் முகமது சிராஜ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இந்திய அணியில்,…