“மற்றவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுங்கள்” – நிறவெறி குறித்து கோலி சீற்றம்
சிட்னி: கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிறவெறி தொடர்பான நிகழ்வுகளை கடுமையாக கண்டித்துள்ள இந்தியக் கேப்டன் விராத் கோலி, சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.…