Category: விளையாட்டு

“மற்றவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுங்கள்” – நிறவெறி குறித்து கோலி சீற்றம்

சிட்னி: கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிறவெறி தொடர்பான நிகழ்வுகளை கடுமையாக கண்டித்துள்ள இந்தியக் கேப்டன் விராத் கோலி, சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.…

சிட்னி டெஸ்ட்டை டிரா செய்த இந்தியா – மாரத்தான் இன்னிங்ஸ் ஆடிய விஹாரி & அஸ்வின்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான சிட்னி டெஸ்ட்டை ‘டிரா’ செய்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடர் தற்போதைக்கு சமனாகியுள்ளது. இந்தியாவுக்கு இலக்காக 407 ரன்களை…

சிட்னி டெஸ்ட் – டிராவை நோக்கி விளையாடும் இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டிராவை நோக்கி உறுதியாக ஆடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை, மொத்தம் 100 ஓவர்களில் 280…

இருப்பதோ 5 விக்கெட்டுகள் மட்டுமே – ரன்அவுட்டை தவிர்ப்பார்களா இந்திய வீரர்கள்?

சிட்னி: இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் ஆடி வருகிறது. எனவே, 5 விக்கெட்டுகள் கையில் எஞ்சியுள்ள நிலையில், யாரும் ரன்அவுட் ஆகக்கூடாது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட் சந்தேகம் – சிட்னியில் இந்தியாவுக்கு வெற்றி (அ) டிரா கட்டாயம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் திட்டமிடப்பட்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி, கொரோனா பரவல் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சிட்னி டெஸ்ட்டை வெல்ல வேண்டும்…

41 ஓவர்களில் 127 ரன்களை தேவை – வெல்லுமா இந்தியா?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா. இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெறும் நிலையில்,…

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹபீப் கான் காலமானார்…

ஐதராபாத்: ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீப் கான் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. முகமது ஹபீப்…

பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் மகன் பங்கேற்பு

மும்பை பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா கலந்துக் கொள்ள உள்ளார். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில்…

ஜடேஜா இல்லாத குறை – 407 ரன்களை இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றி பெறுவதற்கு 407 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய…

பந்துகளை அடித்து ஆட அஞ்சுகிறார் புஜாரா – ஆலன் பார்டர் விமர்சனம்

சிட்னி: பந்துகளை அடித்து ஆடுவதற்கு புஜாரா அஞ்சுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். இதேபோன்றதொரு விமர்சனத்தை ஆஸ்திரேலியாவின் மற்றொரு முன்னாள் கேப்டன்…