கேரளாவில் மாரடோனா தங்கிய ஹோட்டல் – அறையை மியூசியமாக மாற்றிய உரிமையாளர்!
கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள புளூ நைல் ஹோட்டல் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், இங்கே தங்கினார் தற்போது மறைந்துவிட்ட…
கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள புளூ நைல் ஹோட்டல் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், இங்கே தங்கினார் தற்போது மறைந்துவிட்ட…
துபாய்: மூன்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற கருத்தாக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஐசிசி தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே.…
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனாவின் மறைவுக்கு, தனது விளையாட்டுத் துறையில் 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது கேரளாவின் பினராயி விஜயன் அரசு.…
கொச்சி: மேட்ச் பிக்சிங் காரணமாக விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை காலத்தை நிறைவுசெய்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தடைக்குப் பின்னர் முதன்முதலாக கேரள கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும்…
சிட்னி: பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர், சிட்னியில் நாளை(நவம்பர் 27) துவங்குகிறது. கடந்த மார்ச் மாதம், தென்னாப்பிரிக்க…
துபாய்: ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே. ஐசிசி தலைவராக பதவி வகித்து வந்த இந்தியாவின் சஷாங்க் மனோகரின் பதவிகாலம், கடந்த…
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் பல்வேறு போட்டிகளில் ஆடச்சென்றசென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஓட்டல்…
அர்ஜென்டைனா: உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா (வயது 60) காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை…
சிட்னி: கிரிக்கெட்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப தனது பேட்டிங் ஸ்டைல் மாறும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல். ரோகித் ஷர்மா இல்லாத நிலையில்,…
பிரிஸ்பேன்: கடந்த தொடரின் தோல்வியே, ஆஸ்திரேலிய அணியினருக்கு, இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஊக்கமாக அமையும் என்றுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். அவர்…