Category: விளையாட்டு

பிரக்னானந்தா அபாரம் – ஃபைட் ஆன்லைன் செஸ் காலிறுதியில் இந்தியா!

புதுடெல்லி: செஸ் நட்சத்திரம் பிரக்னானந்தா, சீன போட்டியாளரைத் தோற்கடித்து, ஃபைட்(FIDE) ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் ‘பூல் ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தான் விளையாடிய ஒன்பதாவது மற்றும்…

பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி!

லண்டன்: மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், குறைந்த ரன்களுக்கே பாகிஸ்தானின் 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆஸர் அலி மற்றும் முகமது ரிஸ்வான் பெரிய கூட்டணி அமைக்க…

தோனியின் ஓய்வுகுறித்து அறியாமலேயே இருந்தேன்: பயிற்சியாளர் பாலாஜி

சென்ன‍ை: மகேந்திரசிங் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து தான் எதுவும் தெரியாமலேயே இருந்ததாக கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி. தனது ஓய்வு அறிவிப்பை…

‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் ஜாக் காலிஸ்!

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டராக கோலோச்சியவர் ஜாக்…

3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முன்னதாக, தனது…

வழியனுப்பு போட்டியின்றி ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் – இர்பான் பதானின் புதிய யோசனை என்ன?

பரோடா: வழியனுப்பு போட்டியில்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கும், இந்நாள் இந்திய வீரர்களுக்கும் தனியான போட்டி நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான். முன்னாள் வீரர்கள்…

மூன்றாவது டெஸ்ட் – 550 ரன்களைக் கடந்த இங்கிலாந்து; ஜாக் கிராலே இரட்டை சதம்!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்து 551 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. எதிர்பார்த்ததைப் போலவே, ஜாக் கிராலே 267 ரன்களை அடித்துவிட்டுத்தான்…

அடுத்தாண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விளையாடும் இங்கிலாந்து: பிசிசிஐ தலைவர் கங்குலி

மும்பை: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ்…

“எனக்கு அர்ஜுனா விருது கிடைக்காதா?” – ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாக்சி மாலிக்!

புதுடெல்லி: அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமெனில், நான் இன்னும் எத்தனைப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக். இந்தாண்டு…

அமீரகம் சென்றடைந்த சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஐபிஎல் அணியினர்!

துபாய்: வரும் செப்டம்பர் 19 அன்று துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணியினர் அமீரகம் சென்றடைந்தனர். இத்தொடருக்காக, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர்,…