Category: விளையாட்டு

காயம் அடைந்த பறவையை காப்பாற்றிய தோனி… வைரலாகும் ஷிவாவின் உருக்கமான பதிவு…

காயமடைந்து தனது வீட்டின் புல்வெளியில் விழுந்து கிடந்த பறவையை, தனது தந்தை மற்றும் தாயுடன் இணைந்து காப்பாற்றியதாக, பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஷிவா,…

எச்சிலுக்குத் தடை – சச்சினின் கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?

மும்பை: இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் நாடுகளில், எளிதில் வியர்க்காத நிலையில், பந்துவீச்சாளர்கள் என்ன செய்வர்? அவர்களுக்கான மாற்று என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் இந்தியாவின் கிரிக்கெட்…

கொரோனா நிதி கோல்ஃப் – பங்கேற்கிறார் கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவ்..!

புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதித் திரட்டுவதற்கான கோல்ஃப் போட்டியில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கலந்து கொள்கிறார். இவருடன் முரளி கார்த்திக்கும் பங்கேற்கிறார். இந்தப் போட்டி…

ஆசியக் கோப்பை டி-20 தொடர் எப்போது?

கொல்கத்தா: உலகக்கோப்பை டி-20 தொடர் குறித்து, ஐசிசி தனது முடிவை வெளியிட்டப் பிறகே, ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குறித்து முடிவுசெய்யப்படும் என்று ஆசிய கிரிக்கெட்…

தடையை எதிர்த்து மேல்முறையீடு – மாநில அரசின் உதவியை எதிர்நோக்கும் கோமதி மாரிமுத்து!

சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. கடந்த 2019ம் ஆண்டு ஆசிய தடகள…

கிரிக்கெட்டில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் – ஐசிசி அளித்த அனுமதி விபரங்கள்!

துபாய்: ஐசிசி கூட்டம் நடந்துவரும் நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா இருந்தால், மாற்று வீரருக்கு அனுமதி, பந்தில் எச்சில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்டவைகளுக்கு முறைப்படியான அனுமதி வழங்கி…

கொரோனா பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்து வந்திறங்கிய மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியினர்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவில் தீவிரமாகி வரும் நிலையிலும், இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் தொடருக்காக மேற்கு இந்திய வீரர்கள் இன்று லண்டனம் வந்தடைந்தனர். கொரோனா…

இந்திய அணியில் அந்த இருவர் இருந்தால் நல்லதாம்! – இயான் சேப்பல் கூறுவது யாரை?

மெல்போர்ன்: பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக, ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணிக்கு, ஹர்திக் பாண்ட்யாவும், குல்தீப் யாதவும் அவசியம் தேவையானவர்கள் என்றுள்ளார் இயான் சேப்பல். இந்த இயான்…

15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் செத்ரி..!

மும்பை: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி, சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 15வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார். தற்போது 35 வயதாகும் சுனில்…

மைக்கேல் கிளார்க்கிற்கு ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது..!

கான்பெரா: ஆஸ்திரேலிய அரசின் ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ என்ற உயரிய விருது, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு,…