Category: விளையாட்டு

ரசிகர்களின் திருவிழா அவர்கள் இல்லாமலா..! – உள்ளத்தில் உள்ளதை சொன்ன வாசிம் அக்ரம்

லாகூர்: ரசிர்களின் திருவிழாவான உலகக்கோப்பைத் தொடரை, அவர்கள் இல்லாமல் நடத்துவதைவிட, ஒத்திவைப்பதே மேலானது என்று கருத்து தெரிவித்துள்ளார் ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ வாசிம் அக்ரம். வரும் அக்டோபர்…

இன்ஸ்டாகிராம் சம்பாத்தியத்தில் சாதனை செய்த விராத் கோலி..!

புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அதிகம் சம்பாதித்த விளையாட்டு நட்சத்திரங்களில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். மேலும், இவ்வாறு முதல்…

2022ம் ஆண்டின் ஆசியக் கோப்பை கால்பந்து – இந்தியாவிற்கு அனுமதி!

புதுடெல்லி: அடுத்த 2022ம் ஆண்டின் பெண்கள் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசியக்…

லியாண்டர் பயஸின் ஆசை நிறைவேறுமா?

புதுடெல்லி: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 100வது தடவையாக பங்கேற்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் லியாண்டர் பயஸ். தற்போது 46 வயதாகும் லியாண்டர் பயஸ், இதுவரை மொத்தம் 97 கிராண்ட்ஸ்லாம்…

என் பெயர் ஏன் இடம்பெறவில்லை? – பொங்குகிறார் பேட்மின்டன் வீரர் பிரன்னாய்!

புதுடெல்லி: சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய பாட்மின்டன் வீரர் பிரன்னாய், அர்ஜூனா விருதுக்கு தனது பெயரை எதற்காகப் பரிந்துரை செய்யவில்லை என்று பொங்கியுள்ளார். தனது சக…

அமெரிக்காவில் மீண்டும் துவங்கும் என்பிஏ கூடைப்பந்து போட்டிகள்!

ஃபிளாரிடா: அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து கழகத்தின் வாரிய இயக்குநர்கள், கூடைப்பந்து போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதன்மூலம், கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த…

ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் ரத்து – மாற்றுத் தேதியில் நடைபெறுமா?

ஐதராபாத்: கொரோனா பரவல் காரணமாக, ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், அத்தொடர் மாற்று தேதியில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தாண்டின் ஆகஸ்ட்…

டெஸ்ட் போட்டியைக் கண்டு அஞ்சும் ஹர்திக் பாண்ட்யா – எதற்காக?

மும்பை: தனது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது முதல் தனக்கு டெஸ்ட் போட்டி என்பது சவாலாக மாறியுள்ளது என்றுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அவர் கூறியுள்ளதாவது,…

பந்துவீச்சாளர்களே கவனம்! – எச்சரிக்கும் இர்ஃபான் பதான்..!

மும்பை: நீண்ட நாட்கள் ஓய்வு மற்றும் சரியான பயிற்சியின்மை காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது பந்துவீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள்…

கொரோனா அச்சம் – போட்டித் தொடரே வேண்டாமென்ற வீரர்கள்!

ஆன்டிகுவா: இக்கட்டான நேரத்தில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற டேரன் பிராவோ, கீமோ பால் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.…