Category: விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் – ஸ்டீவ் ஸ்மித் கூறுவது என்ன?

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில், தங்கள் அணிக்கு சாதகம் கூடுதலாக உள்ளது என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். அவர்…

55வது வயதில் அடியெடுத்து வைக்கும் வாசிம் அக்ரம்! – பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்!

பாகிஸ்தான் பந்துவீச்சு நட்சத்திரம் வாசிம் அக்ரம், இன்று தனது 55வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 916 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் இவர்! டெஸ்ட்…

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனிதாபிமானம் – பிசிசிஐ பாராட்டு!

அலகாபாத்: தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, நீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் இந்திய அணியின் வேகப் புயல் முகமது ஷமி.…

இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியான கண் பரிசோதனைகள் – வெளிவந்த தகவல்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும், கண் பரிசோதனை நடைபெறும் விஷயம், பிசிசிஐ அதிகாரி ஒருவரின் சொற்களின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில்…

நிறவெறி கிரிக்கெட்டிலும் உண்டு – மனம் திறக்கும் கிறிஸ் கெயில்!

மும்பை: கருப்பினத்திற்கு எதிரான பாகுபாடு, கால்பந்து மட்டுமின்றி, கிரிக்கெட் உள்ளிட்ட பலவற்றிலும் தொடர்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில். அமெரிக்காவில்…

ஊரடங்கு காலத்தில் தோனியின் பொழுது எப்படி போகிறது தெரியுமா?

ராஞ்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில், வீடியோ கேம்களை, குறிப்பாக PUBG விளையாடி பொழுது போக்குகிறார் மகேந்திரசிங் தோனி என்று தெரிவித்துள்ளார் அவரின் மனைவி சாக்சி. கொரோனாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள…

இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்…

'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் ரோகித் ஷர்மா!

மும்பை: இந்திய துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் தொடர்கள் நடைபெற முடியாத சூழல் இருந்தாலும், விருது பரிந்துரை…

எல்லாம் இயல்புக்குத் திரும்பும் – கங்குலியின் நம்பிக்கை!

கொல்கத்தா: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தப் பிறகு, கிரிக்கெட் உட்பட, உலகின் பலவும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்புவதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. கொரோனா…

ஒருவழியாக தாய்நாடு திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

சென்ன‍ை: கொரோனா ஊரடங்கால் ஜெர்மனியில் முடங்கியிருந்த செஸ் நடசத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், ஒருவழியாக இந்தியா திரும்பினார். இவர், ‘பண்டஸ்லிகா’ என்ற செஸ் தொடரில் பங்கேற்பதற்காக, பிப்ரவரி மாதம்…