Category: விளையாட்டு

டி 20 உலகக் கோப்பை போட்டி 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு…

மும்பை: கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டி, 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில்…

எச்சிலுக்கான தடை தற்காலிகமானதே – கூறுவது கும்ளே!

புதுடெல்லி: இனிவரும் நாட்களில், கிரிக்கெட்டில், பந்தைப் பளபளப்பாக்க, எச்சில் பயன்படுத்துவதை தடைசெய்யும் பரிந்துரை ஒரு இடைக்கால நடவடிக்கைதான் என்றுள்ளார் அனில் கும்ளே. இவர் தலைமையில் ஐசிசி அமைத்த…

இதற்கு நான் ஓகே என்றால், அதற்கும் ஓகேதானே! – ஹர்பஜனின் நச் லாஜிக்..!

மும்பை: இந்திய அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார் அணியில் இடம் கிடைக்காத ஹர்பஜன்சிங். ஐபிஎல் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தால், இந்திய அணிக்காகவும்…

விரைவில் நிரூபிக்க முடியவில்லை உடற்தகுதியை? – கவலையோடு காத்திருக்கும் ரோகித் ஷர்மா!

மும்பை: கொரோனா ஊரடங்கால், தனது உடற்தகுதி சோதனை தள்ளிப்போவதாக கவலை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா. இந்த ஆண்டின் துவக்கத்தில், நியூசிலாந்து தொடரில்…

முடிவு மத்திய அரசின் கையில்; பிசிசிஐ கையில் அல்ல – கூறுகிறார் விளையாட்டு அமைச்சர்!

புதுடெல்லி: ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்யும் என்றும், பிசிசிஐ முடிவு செய்யாது என்றும் கூறியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. அவர் கூறியதாவது,…

ஒலிம்பிக் ஹாக்கி வீரர்  மாரடைப்பால் மரணம்

மொகாலி ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 1948, 1952 மற்றும் 1967 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தங்கப்பதக்கம்…

கிரிக்கெட் போட்டிகள் – ஐசிசி வெளியிட்ட புதிய வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?

துபாய்: கொரோனா தாக்கத்திற்குப் பிந்தைய கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், நடுவர்கள் கையுறை பயன்படுத்துவது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்புகள் *…

"எச்சிலுக்கான தடை பந்துவீச்சாளர்களின் திறமைகளை அதிகரிக்கவே செய்யும்"

லண்டன்: பந்தைப் பளபளப்பாக்குவதில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், பந்துவீச்சாளர்களின் திறன்கள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். கொரோனா அச்சம் காரணமாக,…

பிசிசிஐ, எதற்காக இந்திய வீரர்களை எல்லைத்தாண்ட விடுவதில்லை தெரியுமா..?

மும்பை: ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திற்கு பிறகு, இந்திய வீரர்கள் உலகின் வேறு டி-20 தொடர்களிலோ அல்லது டி-10 தொடர்களிலோ எதற்காக பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.…

தன்னை திடீரென தோனி களமிறக்கியது ஏன்? – ரகசியத்தை உடைக்கிறார் ரெய்னா!

புதுடெல்லி: கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவை திடீரென 4ம் நிலையில் களமிறக்கிவிட்ட அன்றைய கேப்டன் தோனியின் வியூகம் குறித்து…