Category: விளையாட்டு

போட்டி முக்கியம்தான், ஆனால் ரிஸ்க் வேண்டாம்: ஹைடன் அட்வைஸ்!

சிட்னி: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை நடத்தியாக வேண்டுமென்பதற்காக ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். இந்திய அணி, இந்த ஆண்டின்…

ஜெர்மனியில் பண்டஸ்லீகா கால்பந்து போட்டிகள் துவக்கம்!

பெர்லின்: இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜெர்மனியில் துவங்கியது பண்டஸ்லீகா கால்பந்து திருவிழா. ஆனால், அது பார்வையாளர் இல்லாத கால்பந்து திருவிழாவாகத் தொடங்கியது. ஜெர்மனியில் நடைபெறும் மிக…

மே 18 முதல் இத்தாலி கால்பந்து கிளப் அணிகளுக்கான குழு பயிற்சி நடவடிக்கைகள்!

ரோம்: இத்தாலியின் கால்பந்து கிளப் அணிகள், மே மாதம் 18ம் தேதி முதல் தங்களின் குழு பயிற்சி நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூசெப் காண்டே தெரிவித்துள்ளார்.…

கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவின் வெளியில் தெரியாத அந்த சாதனை..!

இந்திய முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனை ஒன்று, அதிகம் வெளியில் தெரியாத அதேநேரத்தில், இன்னும் முறியடிக்கப்படாமல் சுற்றிக்கொண்டுள்ளது. அது இதற்கு மேலும் முறியடிக்கப்படுமா? என்பதும் பெரிய சந்தேகமே!…

பயிற்சியைத் தொடங்குவார்களா கிரிக்கெட் வீரர்கள்?

புதுடெல்லி: ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டால், மே மாதம் 18ம் தேதிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால். கொரோனா வைரஸ்…

ஸ்பார்ட்டன் மீதான வழக்கை திரும்பப்பெறும் சச்சின் டெண்டுல்கர்!

சிட்னி: கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டனுக்கு எதிராக தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக…

எனது சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடிப்பார்: யுவ்ராஜ் சிங்

புதுடெல்லி: எனது அதிவேக அரைசதம் சாதனை, இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவினால் முறியடிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங். கடந்த 2007ம் ஆண்டு…

அதெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவராதுங்க! – எதைக் கூறுகிறார் நாசர் ஹுசைன்?

லண்டன்: தனித்தனி வகை கிரிக்கெட்களுக்கு தனித்தனி கேப்டன்கள் என்ற திட்டம் இந்திய கிரிக்கெட்டிற்கு சரிப்பட்டு வராது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர்…

அர்ஜுனா விருது – பரிந்துரைப் பட்டியலில் சேர்ந்த பும்ரா, ஷிகர் தவானின் பெயர்கள்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்கள், அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது அர்ஜுனா…

பணம் கொட்டிக் கிடந்தாலும், ஊதியம் கொடுக்க மனமில்லை – இது பிசிசிஐ கதை..!

மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் முதல்நிலை இந்திய வீரர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது என்ற…