ஆஸ்திரேலியாவுடனான போட்டி குறித்து எச்சரிக்கும் டெண்டுல்கர்
ஓவல்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெற்ற வெற்றியால் இந்திய வீரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார்…