Category: விளையாட்டு

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக்கொடுத்தார்…

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை இன்று திருப்பிக்கொடுத்தார் மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக…

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் முழு பட்டியல்…

2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம்…

ஐபிஎல் ஏலம் : அதிக தொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு வாங்கிய கே.கே.ஆர். அணி…

2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் பௌலர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்…

ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…

ஐபிஎல் 2024 தொடரில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 2023 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் வரும் 15ந்தேதி தொடக்கம்!

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் வரும் ர் 15ந்தேதி தொடங்குகிறது என சென்னை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்…

புயல் வெள்ளம் எதிரொலி: சென்னை கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு…

சென்னை: சென்னையின் முக்கிய பகுதியான கடற்கரை சாலையில் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் Formula 4 Racing சென்னை கார் பந்தயத்தை காலவரையின்றி ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு…

ஹர்மன்பிரீத் கவுர் பெண்கள் கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை

மும்பை பெண்க்ள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உலகச் சாதனை படைத்துள்ளார். தற்போது இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட்…

24 மணி நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆலோசகர் பதவி நீக்கம் 

கராச்சி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை…

தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை தீவுத்திடல் பகுதியில்,…

முதல் தமிழக வீராங்கனை: ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்றார் செஸ் வீராங்கனை வைஷாலி

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ‘கிராண்ட் மாஸ்டர் ‘பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவர் முதன்முறையாக கிராண்ட்…