Category: சிறப்பு கட்டுரைகள்

கட்டுப்பாட்டை மீறும் கடன் சுமை – எச்சரிக்கை ரிப்போர்ட்

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பிரஞ்சு நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வேங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள 20 கிராமங்களில் உள்ள குடும்பங்கள் மத்தியில் இருக்கும் கடன்…

கடன் தொல்லை: தொடரும் தற்கொலைகள்

அதிகரித்து வரும் “கடன் தொல்லையால் தற்கொலை” செய்திகள்: இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும்…

உணவு வீணாகக் காரணம் யார்?

உணவு வீணாகக் காரணம்: உலகப் பொருளாதார அமைப்பா ? தனிநபர் அலட்சியமா ? “”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார். தற்பொழுது…

உலகின் செல்வாக்குமிக்க அறிஞர் கார்ல் மார்க்ஸ்

உலகின் செல்வாக்குமிக்க அறிஞர் கார்ல் மார்க்ஸ் கல்வியில் தேர்ந்தவர்களை எப்படி மதிப்பீடு செய்வது? பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களை சம அளவில் ஒப்பிட முடியுமா? இந்த கேள்விகள்…

கட்டுரை: தமிழகத்தில் விஷக்கிருமிகள்! : த.நா. கோபாலன்

”தமிழகத்தில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன,” என தேர்தலில் தோல்வியுற்ற அன்றைய முதல்வர் மு.பக்தவத்சலம் கூறியபோது பரவலான கண்டனங்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமில்லையே, ஒரு முதல்வருக்குரிய கண்ணியமில்லையே என்று…

கனடா பாராளுமன்றத்தில் இந்தியர்களுடன் "ஹோலி" கொண்டாடிய கனடப் பிரதமர்!

கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களிலும், வடஇந்தியர் வசிக்கும் இடங்களிலும் ஹோலிப் பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட்டது.…

புருசெல்ஸ் தாக்குதல்: "தீவிரவாத சிற்றரசர்" காலித் செர்கானியின் பங்கு என்ன ?

புருசெல்ஸ் மற்றும் பாரிஸ் தாக்குதல்களின் பின்னணியில் ஜிஹாத் சூப்பர் செல்லின் முக்கிய மைய நபராக வளர்ந்துவருபவர், காலித் செர்கானி. இந்தப் பானைவயிறு மனிதன் தான் மொலென்பீக் நடைபாதையோரங்களில்…

ஓட்டப்பயிற்சிக்கு ஏற்றது எது: சாலை, ட்ராக், அல்லது ட்ரட்மில் ?

ஓடுபொறி, ஓடுபாதை, புல்தரை – இம்மூன்றில் எது சிறந்தது எனும் கேள்வி நீங்கள் ஒரு வழக்கமான ஓட்டப் பழகுநர்(jogger/runner) என்றால், ஒருமுறையேனும் மனதில் தோன்றியிருக்கும். நீங்கள் வழக்கமான…

வைப்பு நிதி வட்டிக்கு ஆப்பு: சிறுசேமிப்பு வட்டியை குறைத்தது மத்திய அரசு !

வெளிநாட்டில் பதுக்கிவைக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பணம் விநியோகிக்கப் பட்டு, ஏழை மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம் எனப் பிரச்சாரம் செய்து…

சிறப்புக்கட்டுரை: வக்கிரத்தின் வெளிப்பாடு!

பிரபலமானவர்களை.. அவர்களின் நடவடிக்கைளில் எவற்றை.. நமது சமுதாயம் பார்க்கிறது என்பது குறித்து எழுதுகிறார் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன். சமீபத்தில் தூத்துக்குடி MP சசிகலா புஷ்பா அவர்கள்…